கம்பாளா

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக கம்பாளா போட்டியை அறுவடை முடிந்த பின்னர் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.